tgindex
திருக்குறள்

திருக்குறள்

Статистика

திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும்.

Последний пост
9 янв.
Последнее чтение
15 авг.
Постов за неделю
0
Всего постов
20
Тип
открытый
Язык
ta
В каталоге с
13 авг.
Подписчики
1 272
0 за 3 дн.
Сутки
0
0,00%
Неделя
 
Месяц
 
Просмотров на пост
4 529
20 постов
Вовлечённость
356,1%
к подписчикам
Постов в день
0,0
всего 20
Упоминаний
0
каналов
Охват размещения
оценка
1/24сутки в ленте
1/48двое суток
1/72трое суток

Оценка по просмотрам недавних постов: пост набирает почти всё за первые сутки.

Посты

  • 9 янв.2 0201

    без подписи

  • திரு நா.கி.பிரசாத் அவர்களின் இன்றைய சான்றோர் சிந்தனை

  • 🌹 *தினம் ஒரு திருக்குறள்* 0259🌹 💐 *தினம் ஒரு சிந்தனைகள்* 💐 அதிகமாக யோசிக்கவும் கூடாது. அதிகமாக நேசிக்கவும் கூடாது... இரண்டும் ஒரு நாள் நம்மை பைத்தியமாக்கி விடும்...! 💐 *இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐   🌹 *காலை வணக்கம்* 🌹 💐 *13/08/2025 புதன்கிழமை* 💐

  • 🌹 *தினம் ஒரு திருக்குறள்* 0241🌹 💐 *தினம் ஒரு சிந்தனைகள்* 💐 வருமானம் இல்லா வாழ்க்கையை விட தன்மானம் இல்லா வாழ்க்கையே அவமானம். 💐 *இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்* 💐   🌹 *காலை வணக்கம்* 🌹 💐 *26/07/2025 சனிக்கிழமை* 💐

  • Interested pls whatsapp 9994333775

  • Home made health mix - with all Millets, Traditional rices, Pulses and Spices - FOR SALE

  • без подписи

  • 12 мар. 2025 г.3 4401из thirukuraltamil

    без подписи

  • https://www.instagram.com/reel/DAkZLqGNC4a/?igsh=MXhmbzl0ZzNrbGV3Nw==

  • https://youtu.be/GQYGBN9Zr4A?si=MfuIox8ZCtZjUR49

  • 7397199420

  • без подписи

  • без подписи

  • 9 сент. 2024 г.5 6224из thirukuraltamil

    தினம் ஒரு திருக்குறள் தேன்! ஜீன் − 5 அதி : இறைமாட்சி. குறள்: 383 தூங்காமை கல்வி துணிவுஉடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவா்க்கு. நாட்டை ஆளும் அரசனுக்கு ஒரு செயலைச் செய்வதில் காலம் தாழ்த்தாமை, கல்வி, துணிவு ஆகிய மூன்றும் எப்போதும் நீங்காமல் இயல்பாக இருத்தல் வேண்டும். அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.🙏

  • 9 сент. 2024 г.4 712из thirukuraltamil

    https://youtu.be/QU_lZ6qMSO4

  • 9 сент. 2024 г.4 1701из thirukuraltamil

    ************************************ ✍️ *இன்றைய திருக்குறள்*✍️ ************************************ உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. *_கலைஞர் உரை:_* விருந்தினரை வரவேற்றுப் போற்றத் தெரியாத அறிவற்றவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருதப்படுவார்கள். *_மு.வ உரை:_* செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும். *_சாலமன் பாப்பையா உரை:_* செல்வம் இருந்தும் வறுமையாய் வாழ்வது விருந்தினரைப் பேணாமல் வாழும் மடமையே. இது மூடரிடம் மட்டுமே இருக்கும். *_பரிமேலழகர் உரை:_* உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.). *_மணக்குடவர் உரை:_* உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம். 🌷🌷

  • https://youtube.com/shorts/xl9LH-1AivY?si=ZNw46OXFkF4xI0TY

  • https://youtu.be/AtzUEYTC40M?si=dztXCigHwtKJCscc